பீகாரை வாட்டுகிறது வெப்பம்.. 17 பேர் உயிழந்த பரிதாபம்

பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் 17 பேர் உயிரிழந்துள்ளனர். வெயிலால் பாதிக்கப்பட்ட 44 பேர் கயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் சிகிச்சை பலனின்றியும், 6 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். 44 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XP82P2
via IFTTT

No comments:

Post a Comment