அமராவதி: 8 கோடி மதிப்பிலான பிரஜா வேதிகா சொகுசு பங்களா இடிக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டையும் இடிக்க ஜெகன் மோன் ரெட்டி அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, வீட்டை காலிசெய்யும் படி, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஜெகன் மோன் ரெட்டி, முதலமைச்சராக பதவியேற்றத்தில் இருந்து, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த
from Oneindia - thatsTamil https://ift.tt/2YiwEQt
via IFTTT
No comments:
Post a Comment