ஆவணி மூலம் திருவிழா - கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நெல்லையப்பர்

திருநெல்வேலி: தன்னிடம் கோவித்துக்கொண்டு தனக்கு சாபம் கொடுத்து விட்டு போன கருவூர் சித்தருக்கு மானூரில் போய் ஜோதி வடிவத்தில் காட்சி கொடுக்கிறார் நெல்லையப்பர். ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய அம்சமான இந்த நிகழ்வு ஞாயிறன்று அதிகாலையில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவுக்கு தனி வரலாறு உண்டு. இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2LJVljP
via IFTTT

No comments:

Post a Comment