டெல்லியில் சீக்கியர் அமைப்பினருடன் இணைந்து சீமான் நடத்திய திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி திலீபனின் 32-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை டெல்லியில் சீக்கியர் அமைப்பினருடன் இணைந்து நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். டெல்லியில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு ரத்துக்கு எதிராக தேசிய இனங்களின் அணிவகுப்பு என்கிற நிகழ்வு நடைபெற்றது. இதில் சீமான் தலைமயிலான நாம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2lNMXqA
via IFTTT

No comments:

Post a Comment