சென்னை: விசில் இல்லாமல் கூட பிகிலடிக்கலாம்.. பசி இல்லாம கூட சாப்பிடலாம்.. ஆனால் கூகுள் இல்லாமல் ஒரு அனுவும் நகராது.. அப்படியாப்பட்ட நிலைக்குப் போய் விட்டான் மனிதன். காலையில் தினமும் கண் விழித்தாலே கை தொழும் தேவதை... செல்போன்.. அதிலும் கூகுளுக்குப் போகாமல் செல்லை கீழே வைப்பதில்லை .. வைக்க முடிவதில்லை. அப்படி ஒரு நிலைமைக்குப் போய்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mfbXXE
via IFTTT
No comments:
Post a Comment