சென்னை: இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. தன்வந்திரி பீடத்தில் புரட்டாசி சனிக்கிழமையில் புஷ்பாஞ்சலியும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/308eyFC
via IFTTT
No comments:
Post a Comment