மீன்களை உண்ணாமல் விரதம் இருந்த நாரைக்கு முக்தி கொடுத்த சிவன் - திருவிளையாடல்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஆவணி மூலம் திருவிழாவை முன்னிட்டு நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடைபெற்றது. முதல்நாளில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த சிவன், இரண்டாம் நாள் நாரைக்கு முக்தி கொடுத்தார். சைவ நாரை சிவனை வணங்கி சிவகணமாக மாறியது. நாரையின் வேண்டுகோளின் படி இன்றைக்கும் பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ தவளைகளோ வசிக்காமல் சுத்தமாக இருக்கிறது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2LmQi8E
via IFTTT

No comments:

Post a Comment