கொரோனா பாதிப்பு பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய திருமலை ஏழுமலையான் கோவில்

கொரோன வைரஸ் பீதியின் காரணமாக தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றம் திருப்பதி நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியுள்ளது. சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால், பக்தர்களின்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2Uvm7AK
via IFTTT

No comments:

Post a Comment