ஜோகன்னல்பெர்க்: கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கொரோனாவால் 190 நாடுகளுக்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 33 லட்சத்திற்கு மேல் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 2.30 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் போராடி வருகின்றன. இதனால்
from Oneindia - thatsTamil https://ift.tt/2ymztIv
via IFTTT
No comments:
Post a Comment