கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க.. கோடிகளை தருகிறோம்.. பாகிஸ்தானுக்கு ஆசை காட்டிய சீனா

பெய்ஜிங்: சீனாவில் உள்ள நிறுவனமான சினோபார்மா கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதை பாகிஸ்தானில் உள்ள நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்க விரும்பியது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக தகல்கள் வெளியாகி உள்ளன., கொரோனா வைரஸை தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் முயன்று வருகின்றன. முதன்முதலில் தொற்று பரவிய சீனாவும் முயன்று வருகிறது. சீனாவில் உள்ள

from Oneindia - thatsTamil https://ift.tt/3d7Dak9
via IFTTT

No comments:

Post a Comment