ஊரடங்கிற்கு பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள்- கஸ்தூரி

சென்னை: ஊரடங்கு முடிந்த பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என தங்கள் தாய்க்கும் தாயை போன்ற மற்றவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இது போல் நடிகை கஸ்தூரி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xNRZZV
via IFTTT

No comments:

Post a Comment