\"ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது\".. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி!

கராச்சி: "எங்க பார்த்தாலும் ஒரே நெருப்பு.. தீப்பிழம்பு.. சுற்றிலும் புகை.. கண்ணே தெரியல.. எல்லா பக்கமும் அலறல் சத்தம் கேட்டுட்டே இருந்தது.. என்னால யாரையும் பார்க்க முடியல.. என் சீட் பெல்ட்டை கழட்டினேன்.. கொஞ்சம் வெளிச்சம் மட்டும் தெரிந்தது.. அந்த வெளிச்சம் இருந்த திசையை பார்த்துட்டே நடந்துபோனேன்.. அங்கிருந்து 10 அடி கீழே குதிச்சுதான் உயிர் பிழைத்தேன்"

from Oneindia - thatsTamil https://ift.tt/2XrlDwL
via IFTTT

No comments:

Post a Comment