கருட பஞ்சமி விரதம் - கருடனை வணங்கினால் நோய்கள் தீரும்,மாங்கல்ய பலம் பெருகும்

ராணிப்பேட்டை: கருட பஞ்சமி நாளில் பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம். வாலாஜா ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில் கருட பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நாளை நடைபெறுகிறது. பாம்பென்றால் படையும் நடுங்கும் அதே போல பாம்பு

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3jLu0xV
via IFTTT

No comments:

Post a Comment