என் துணி எனக்கு வேணும்.. \"உழைப்பாளி\" ரஜினி போல்.. போலீஸிடம் போய் மல்லுகட்டிய கிருஷ்ண குமார் துபே!

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பேண்ட்டுக்கு பதிலாக அரை டிரவுசர் தைத்து கொடுத்த டெய்லர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி டிரவுசரை எடுத்துக் கொண்ட ஒருவர் வந்த சம்பவம் போலீஸாரிடையே நகைப்பை ஏற்படுத்தியது. போபாலை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் துபே (46). இவர் அங்குள்ள ஒரு டெய்லரிடம் 2 மீட்டர் துணியை கொடுத்து தனக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jaIg2G
via IFTTT

No comments:

Post a Comment