சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது. மாணவரை சேர்த்துவிட்டு பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா காலமாக இருப்பதால் மார்ச்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3axlJJn
via IFTTT
No comments:
Post a Comment