கொரோனா வைரஸெல்லாம் மனபிராந்தி.. வோட்கா குடிப்போம்.. வைரஸை கொல்வோம்.. சொல்வது ஒரு நாட்டின் அதிபர்

மின்ஸ்க்: கொரோனா வைரஸ் ஒரு மனநோய். எந்த மருந்தும் உட்கொள்ளாமலேயே கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தேன் என பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகான்சேன்கோ தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. 1.6 கோடி பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து மீள மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அத்துடன் நோய் அண்டாமல் இருக்க

from Oneindia - thatsTamil https://ift.tt/313SVnG
via IFTTT

No comments:

Post a Comment