விவசாய மசோதாக்களை ஏன் எதிர்க்கவேண்டும்.. நச்சென 3 பாயிண்ட் சொல்லி ட்வீட் போட்ட திருமாவளவன்!

சென்னை: விவசாய மசோதாக்களை ஏன் எதிர்க்கவேண்டும்? என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. விவசாயிகள் ரயில் மறியலில் இறங்கிவிட்டனர்.. காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது.. திமுக இன்று போராட்டம் செய்து தன்னுடைய எதிர்ப்பை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36i3aZJ
via IFTTT

No comments:

Post a Comment