சென்னை: அதிக மக்கள்தொகை கொண்ட சென்னையை காட்டிலும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா குறையாதது ஏன் என்பது குறித்து கொரோனா குறித்த தனியார் புள்ளி விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த் விவரித்துள்ளார். கொரோனா குறித்த புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்ட அன்றாடம் டிவிட்டரில் அப்டேட்டுகளை வழங்கி வருகிறார் விஜய்ஆனந்த். 2024
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xD9oxO
via IFTTT
No comments:
Post a Comment