ஈசிஆர் பண்ணை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. குளிர்பானத்தில் மதுகலந்து.. பிளஸ் 2 மாணவியை.. பகீர்

சென்னை: சென்னை கோவளம் பண்ணை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிளஸ் 2 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தபோது கல்லூரி மாணவன் அதை வீடியோவும் புகைப்படும் எடுத்து வைத்திருக்கிறார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wlEgBX
via IFTTT

No comments:

Post a Comment