கோவாக்சின் ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல்.. பிரேசில் அதிபர் மீது தீவிரமடையும் விசாரணை.. பரபர பின்னணி

பிரேசிலியா: பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்சின் வாங்கியதில் சுமார் 316 மில்லியன் டாலர் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இதில் அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது வேகிசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TqhtaP
via IFTTT

No comments:

Post a Comment