அமாவாசை நாளில் ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் - புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ராமேஸ்வரம்: ஆனி அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராட குவிந்தனர். கடற்கரையில் பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மலையே பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனி அமாவாசை - முன்னோர்களுக்கு இன்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dVGEZx
via IFTTT

No comments:

Post a Comment