உலகம் முழுவதும் தீவிரமடையும் டெல்டா வைரஸ்... அலறும் உலக நாடுகள் - அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,90,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,16,32,144 பேராக உயர்ந்துள்ளது. டெல்டா வைரஸ் பரவல் சீனா,அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அவற்றின் தலைவர்களை புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lIOgmS
via IFTTT

No comments:

Post a Comment