ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னேற்பாடாக பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் தடுப்பூசிக்கான தேசிய நோய்பரவல் தடுப்பு வல்லுனர் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Gl69zx
via IFTTT
No comments:
Post a Comment