நாடாளுமன்றத்தில் இன்று: மாநிலங்களவையில் தாக்கலாகிறது செயற்கை முறை கருத்தரித்தல் மசோதா

டெல்லி: செயற்கை முறை கருத்தரித்தல் ஒழுங்குமுறை மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் தாக்கலாகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. விவசாயிகளின் உயிர்களை காவு வாங்கிவிட்டு, அவர்களை துயரத்துக்குள்ளாக்கிவிட்டுத்தான் இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டுமா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/332Mp5j
via IFTTT

No comments:

Post a Comment