\"கொடூரம்\".. இந்தியர்களை சுற்றிவளைத்த உக்ரைன் ராணுவ படை! சிறைபிடித்தது? ரஷ்யா பரபர குற்றச்சாட்டு

மாஸ்கோ: உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக ஒரு வாரம் ஆகிறது. 7 நாள் போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை

from Oneindia - thatsTamil https://ift.tt/A261I8j
via IFTTT

No comments:

Post a Comment