கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசினார். உக்ரைனில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட போர் இன்று 11 ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்றைய தினம் சில மணி நேரங்களுக்கு மீட்பு பணிகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஷ்யா மீண்டும் தனது தாக்குதலை
from Oneindia - thatsTamil https://ift.tt/ax5jSOv
via IFTTT
No comments:
Post a Comment