மாஸ்கோ: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளே ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேற முடியாமல் திணறி வருகின்றன. ரஷ்ய படைகள் இடையே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. உக்ரைன் ரஷ்யா போர் தற்போது உச்சம் தொட்டுள்ளது. 80 சதவிகிதம் ரஷ்ய படைகள் உக்ரைன் உள்ளே நுழைந்துவிட்டது. அதேபோல் ரஷ்யா வான்வெளி தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி
from Oneindia - thatsTamil https://ift.tt/DkjC9Wr
via IFTTT
No comments:
Post a Comment