உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன

கீவ்: உக்ரைன் நாட்டின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன. உக்ரைனில் வாழும் ரஷ்ய தேசிய இன மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை மின்ஸ்க் ஒப்பந்தப்படி அந்நாடு வழங்கவில்லை என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. 2014,2015 ஆம் ஆண்டு மின்ஸ்க் ஒப்பந்தங்களை உக்ரைன் மதிக்கவில்லை என்பதால் ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக

from Oneindia - thatsTamil https://ift.tt/szmtR6T
via IFTTT

No comments:

Post a Comment