ஆழம் பார்க்கிறதா பாஜக அரசு? முத்தலாக், சிஏஏவை தொடர்ந்து பொதுசிவில் சட்டம் - முதல் குறி உத்தராகண்ட்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உறுதியளித்து இருக்கிறார். உத்தராகண்ட் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியே மறுநாள் பாஜக அளித்த வாக்குறுதிகள்

from Oneindia - thatsTamil https://ift.tt/mtiYda6
via IFTTT

No comments:

Post a Comment