கீவ்வில் இறங்கிய ரஷ்ய படைகள்! அதிபர் அலுவலகத்தில் ஆஃப் ஆன விளக்குகள்.. என்ன நடந்தது! பரபர உக்ரைன்

கீவ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ச்சியாகப் போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். மாதம் முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் 2 மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போர் ஆரம்பித்த போது, உக்ரைன் மிக

from Oneindia - thatsTamil https://ift.tt/N0CSaVY
via IFTTT

No comments:

Post a Comment