இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தியுங்கள் - பிரபல கால்பந்து வீரர் மெசுத் ஓசில்

அன்காரா: மனித உரிமைகள் மீறப்படும் இந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்தியுங்கள் என ஜெர்மனி முன்னாள் கால்பந்து வீரர் மெசுத் ஓசில் கேட்டுக்கொண்டு இருக்கிறார். இந்தியாவில் அதிகரித்து வரும் சாதி, மத வெறுப்பு மோதல்களுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை,

from Oneindia - thatsTamil https://ift.tt/kUX3bWF
via IFTTT

No comments:

Post a Comment