\"நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்..\" பிரதமர் நரேந்திர மோடி பன்ச்.. ஆர்ப்பரித்த மக்கள்

கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டில் இங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி இப்போது மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதலில் ஜெர்மனி சென்று பிரதமர் மோடி பெர்லின் நகரில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை சந்தித்தார். அப்போது

from Oneindia - thatsTamil https://ift.tt/wvGCrJS
via IFTTT

No comments:

Post a Comment