சென்னை: தீபாவளி, பொங்கல் பண்டிகை போல அட்சய திருதியை தினத்தையும் இப்போது அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அட்சய திருதியை தினமான நேற்று ஒரு கிராம் தோடு முதல் பல சவரன் நகைகள் வரை அள்ளி விட்டனர் மக்கள். தமிழகத்தில் மட்டும் 18 ஆயிரம் கிலோ நகை விற்பனையாகியிருப்பதாக சொல்கிறது ஒரு புள்ளி விபரம்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/TYnPOxp
via IFTTT
No comments:
Post a Comment