குஜராத்தில் பாய்ந்து வந்த ஆம்புலன்ஸ்.. உள்ளே கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள்! மிரண்டு போன போலீஸ்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம்புலனஸ் ஒன்றில் போலீசார் சோதனை நடத்திய போது, உள்ளே இருந்ததைப் பார்த்து அவர்களே மிரண்டு விட்டனர். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இப்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இது தவிர ஆம் ஆத்மி

from Oneindia - thatsTamil https://ift.tt/b7voD6a
via IFTTT

No comments:

Post a Comment