4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கட்.. இந்தியாவில் தான்.. எந்த மாநிலம் தெரியுமா?

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நான்கு குழந்தைகளுக்கு மேல் கொண்ட குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் அதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் உலகில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது. சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

from Oneindia - thatsTamil https://ift.tt/gVdyADf
via IFTTT

No comments:

Post a Comment