\"பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்\" நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்.. நீதிபதி சொன்ன பரபர கருத்து!

அமராவதி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டால், அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள், அவர்களின் நடவடிக்கைகள், அதனை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ், வீடியோக்கள் என்று இளைஞர்களிடையே கொண்டாட்டத்தில்

from Oneindia - thatsTamil https://ift.tt/2AWGIcb
via IFTTT

No comments:

Post a Comment