ராவணன் பொம்மையை எரிக்காத காங்கிரஸ்.. மத்திய பாஜக அரசுக்கு நூதன முறையில் எதிர்ப்பு.. ஏன் தெரியுமா?

காந்தி நகர்: குஜராத்தில் தசரா தினத்தில் ராவணன் உருவபொம்மையை எரிக்காமல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமலாக்கத்துறை, சிபிஐ, பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் உருவபொம்மை செய்து எரித்தனர். இந்தியாவில் ஆண்டுதோறும் தசரா பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென் இந்தியாவை பொறுத்தமட்டில் கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனை பிரசித்தி

from Oneindia - thatsTamil https://ift.tt/KmVEjs8
via IFTTT

No comments:

Post a Comment