தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் வீடு புகுந்து கட்டத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் இப்போது புதிய வீடியோ வெளியாகி ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இலஞ்சி அடுத்துள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன். வெளிநாட்டில் பணிபுரிந்த மாரியப்பன் இப்போது நாடு திரும்பி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்..
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qiWmRtV
via IFTTT
No comments:
Post a Comment