\"அதை\" வேற தலையில் மாட்டிக்கிட்டு.. வெறும் பிளேடுதான்.. பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து.. யார்னு பாருங்க

செங்கல்பட்டு: சந்தேகப்பேய் தீராமல் ஆட்டுவித்ததால், தன்னுடைய குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார் பட்டம் படித்த நபர் ஒருவர்.. போலீசார் தொடர்ந்து இவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் என்ன நடந்தது? செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.. 56 வயதாகிறது.. இவர் சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஆரம்ப

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qLvOI58
via IFTTT

No comments:

Post a Comment