திருப்பத்தூர்: வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திமுகவும், காங்கிரசும்தான் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார். திருப்பத்தூரில் தாலுகா அலுவலகத்தில் குறவன் (எஸ்.சி.) சாதி சான்றிதழ் கேட்டு மாணவ-மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாதி சான்றிதழ் தவிர வேறு சில கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்து, இந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/luDvANF
via IFTTT
No comments:
Post a Comment