கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அதிபர் மாளிகை உள்ள தெருவை ரஷ்ய படைகள் நெருங்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தற்போது விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையில் துப்பாக்கியுடன் வலம் வருகிறார். இதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/b7Lr89I
via IFTTT
No comments:
Post a Comment