கரூர்: திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து பெண் ஒருவர் தரகர்களோடு சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது புகாரின் பேரில் அந்த கும்பலை கரூரில் போலீசார் கைது செய்துள்ளனர். சமீப காலமாக வித விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவாங்க என்று நினைத்துப் பார்க்கும் அளவிற்கான மோசடி சம்பவங்களும் கூட அவ்வப்போது
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1jwxHdV
via IFTTT
No comments:
Post a Comment