சோபியா: கருங்கடல் அருகே நடந்த அகழாய்வில் ஒரே கல்லறையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பண்டைக் காலத்தில் மன்னர் குடும்பத்தினர் எவ்வளவு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை நாம் கதைகளில் படித்திருப்போம்.. அதேபோல ஆய்வுகளிலும் கூட மன்னர்களின் செல்வச் செழிப்பு குறித்த தகவல்களை நம்மைப் பிரமிக்கவே வைக்கும்..
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dl6YwZJ
via IFTTT
No comments:
Post a Comment