டிஎஸ்பிக்கு சல்யூட் வைத்த எம்.பி.. ஆந்திராவில் வைரலாகும் போட்டோ.. ஏன் வைத்தார் தெரியுமா?

அமராவதி: போலீஸ் உடையை கழற்றிவிட்டு வா என எம்பி ஒருவர் சவால் விட்டதால் உண்மையிலேயே போலீஸ் வேலையை துறந்துவிட்டு தற்போது எம்பியாகிவுள்ளார் ஆந்திர மாநில சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர். பொதுவாக எம்எல்ஏ, எம்பிக்களுக்கு போலீஸ் அதிகாரிகள் சல்யூட் அடிப்பதை பார்த்துள்ளோம். ஆனால் ஆந்திரத்தில் எம்பியான ஒருவர் போலீஸ் உயர் அதிகாரியை பார்த்து சல்யூட் அடிக்கும் புகைப்படம் வைரலாகி

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wmrK8D
via IFTTT

No comments:

Post a Comment