ஜம்மு-காஷ்மீரில் 30 ஆண்டுகளில் முதல்முறை.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நிகழ்ந்த அதிசயம்

ஸ்ரீநகர்: மத்திய அரசு சார்பில் யார் வந்தாலும் ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கும் பிரிவினைவாதிகள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மட்டும் முதல்முறையாக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேசிய தலைவருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். கோடை காலத்து

from Oneindia - thatsTamil https://ift.tt/2ZPXaB2
via IFTTT

No comments:

Post a Comment