டோக்கியோ: ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சவுதி, முடி இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து, இரு நாடுகள் நடுவேயான பல தரப்பு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின், ஒசாகா நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நேற்று அதிகாலை ஒசாகா சென்றடைந்தார்
from Oneindia - thatsTamil https://ift.tt/31Xp0gD
via IFTTT
No comments:
Post a Comment