உன்னவ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னவ் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் இரு கைதிகள் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் உலா வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உன்னவ் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அமிரீஷ் மற்றும் கவுரவ் பிரதாப் சிங் ஆகியோர் கொலை, கொள்ளை வழக்குகளுக்காக கைதிகளாக உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நாட்டுத் துப்பாக்கிகளுடன்
from Oneindia - thatsTamil https://ift.tt/2xe2ZvJ
via IFTTT
No comments:
Post a Comment