இஸ்தான்புல்: காயம்பட்ட தெரு நாய் ஒன்று தானாகவே சென்று மெடிக்கல் ஷாப்பில் மருந்து கேட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால் யாராலும் உச்சுக்கொட்டாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான காட்சி அதில் பதிவாகி இருக்கிறது. முதல் வீடியோவில், மருந்துக்கடையின் வாசலில் ஒரு தெருநாய் வந்து நின்று பாவமாகக் கடையை பார்க்கிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/2RCx3dU
via IFTTT
No comments:
Post a Comment