பித்ரு தோஷம் தீர மஹாளய புண்ணிய காலத்தில் தர்ப்பணம் கொடுங்க - கை மேல் பலன் கிடைக்கும்

சென்னை: மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/316BWzN
via IFTTT

No comments:

Post a Comment