கை நரம்பை கிழித்து.. மணிக்கட்டை சுவரில் தேய்த்து.. அதிர வைத்த ஜோலி.. உறைந்து போன கேரள சிறை

கோழிக்கோடு: அடிக்கடி அபார்ஷன்கள்.. அசால்ட்டான கொலைகள்.. என கேரளாவை கதி கலங்க வைத்த ஜோலி, இன்று திடீரென தன்னுடைய கை நரம்பை கிழித்து கொண்டுவிட்டார்.. மேலும் டைல்ஸ் சுவற்றில் தன் மணிக்கட்டை தேய்த்து தற்கொலைக்கும் முயன்றுள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை தந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலுள் கூடத்தொரை சேர்ந்தவர் ஜோலி.. தன்னுடைய மாமனார் ஜான் தாமஸ்,

from Oneindia - thatsTamil https://ift.tt/2I0S4Lo
via IFTTT

No comments:

Post a Comment